தூத்துக்குடியில் இருந்து இலங்கை மற்றும் மாலத்தீவிற்கு பயணிகள் கப்பல்?

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென்று இந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாள்கள் இடம் பேசிய தூத்துக்குடியில் துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கை மற்றும் மாலத்தீவிற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கிட தயார் நிலையில் துறைமுகம் இருப்பதாக தெரிவித்தார் இதனால் தூத்துக்குடி இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது

*The above is user-generated content and Vygr does not bear responsibility for the accuracy, originality and veracity of this content. Please contact support@vygr.in for any queries or complaints.